crime

டெல்லி: நோயாளிகளிடம் நூதன மோசடி செய்த டாக்டர் – ஒரு மாதமாக கண்காணித்து தூக்கிய புலனாய்வு பிரிவு!

டெல்லியில் டாக்டர் மணீஷ் ராவத் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் மணீஷ் ராவத் உள்ளிட்ட அவரது நண்பர்கள் மத்திய புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஒருமாத காலமாக கண்காணிக்கப்பட்டனர். இந்த நிலையில், அவர்கள் மோசடியில் ஈடுபட்டு வந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மார்ச் 10 மணீஷ் ராவத்தின் உதவியாளர் அவ்னேஷ் படேல், என்பவர் கல்யாண்புரியில் வசிக்கும் சிம்ரன் கவுர் என்ற பெண்ணைத் தொடர்புகொண்டு, அவரது கணவருக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை தேவை என்று கூறியதாகக் கூறப்படுகிறது. ரூ.1.15 லட்சத்தை வங்கிக்…

Read More
Protest

‘பாலியல் புகார்… சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்’ – என்ன நடக்கிறது கலாஷேத்ராவில்?!

சென்னை, திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கடளைக்கு சொந்தமாக கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து கலாஷேத்ரா புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார், டி.ஜி.பி சைலேந்திர பாபு. மாணவிகள் போராட்டம் இதனிடையே, பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாகக் கூறப்பட்ட மாணவி, தனது பெயரையும்…

Read More
living things

சிங்கங்களும் புலிகளும் ஒரே நாட்டில்… சிலிர்க்க வைக்கும் வனங்களின் வரலாறு..!

ஆப்பிரிக்க காடுகளில் எண்ணற்ற காட்டுயிர்களைப் பார்த்துக்கொண்டே வருகின்ற நாம் நமது நாட்டில் ஆசிய சிங்கத்தின் நிலைமை என்ன என்பது பற்றியும் இந்த தொடரில் சற்று அறிந்து கொள்வோம்! ஒரு வீடு கட்டப்பட்டு, வீட்டு வேலை முடிக்கும் முன்னரே “கிரகப்பிரவேசம்” செய்து குடி போகும் தன்மை மனிதனுக்கு உண்டு, ஆனால்  ஒருகாடு மரங்களை வளர்த்து, இருப்பிடங்களை உருவாக்கி, உணவையும் தயார் செய்து, ஏன் வரவேற்பு பதாகைகள் தயார் செய்து வைத்துக்கொண்டு இருபது வருடங்களாகக் காத்துக்கொண்டிருக்கிறது தன் பழைய எஜமானர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.