டெல்லி: நோயாளிகளிடம் நூதன மோசடி செய்த டாக்டர் – ஒரு மாதமாக கண்காணித்து தூக்கிய புலனாய்வு பிரிவு!
டெல்லியில் டாக்டர் மணீஷ் ராவத் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் மணீஷ் ராவத் உள்ளிட்ட அவரது நண்பர்கள் மத்திய புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஒருமாத காலமாக கண்காணிக்கப்பட்டனர். இந்த நிலையில், அவர்கள் மோசடியில் ஈடுபட்டு வந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மார்ச் 10 மணீஷ் ராவத்தின் உதவியாளர் அவ்னேஷ் படேல், என்பவர் கல்யாண்புரியில் வசிக்கும் சிம்ரன் கவுர் என்ற பெண்ணைத் தொடர்புகொண்டு, அவரது கணவருக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை தேவை என்று கூறியதாகக் கூறப்படுகிறது. ரூ.1.15 லட்சத்தை வங்கிக்…