டெல்லி: நோயாளிகளிடம் நூதன மோசடி செய்த டாக்டர் – ஒரு மாதமாக கண்காணித்து தூக்கிய புலனாய்வு பிரிவு!

டெல்லியில் டாக்டர் மணீஷ் ராவத் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் மணீஷ் ராவத் உள்ளிட்ட அவரது நண்பர்கள் மத்திய புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஒருமாத காலமாக கண்காணிக்கப்பட்டனர். இந்த நிலையில், அவர்கள் மோசடியில் ஈடுபட்டு வந்தது […]

‘பாலியல் புகார்… சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்’ – என்ன நடக்கிறது கலாஷேத்ராவில்?!

சென்னை, திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கடளைக்கு சொந்தமாக கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி […]

சிங்கங்களும் புலிகளும் ஒரே நாட்டில்… சிலிர்க்க வைக்கும் வனங்களின் வரலாறு..!

ஆப்பிரிக்க காடுகளில் எண்ணற்ற காட்டுயிர்களைப் பார்த்துக்கொண்டே வருகின்ற நாம் நமது நாட்டில் ஆசிய சிங்கத்தின் நிலைமை என்ன என்பது பற்றியும் இந்த தொடரில் சற்று அறிந்து கொள்வோம்! ஒரு வீடு கட்டப்பட்டு, வீட்டு வேலை […]

சட்டசபை: `பெரிய துளை இருக்கும்போது சின்ன துளை எதற்கு?!’ – அண்ணா சொன்ன கதையை நினைவூட்டிய பொன்முடி

சட்டப்பேரவையில் இன்று உயர் கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் பொன்முடி ‘அண்ணா சொல்லும் குட்டிக்கதையைப் பேசி’ அரங்கத்தில் உள்ளவர்களைச் சிரிக்க வைத்தார். அமைச்சர் பொன்முடி […]

Tamil News Today Live: அதிமுக பொதுக்குழு விவகாரம்: “என்னை நீக்கியது கட்சி விதிகளுக்கு எதிரானது” – ஓபிஎஸ் தரப்பு வாதம்

கொசு விரட்டி மருந்தால் ஆறு பேர் உயிரிழப்பு: இரவில் தூங்கிய போது நேரிட்ட சோகம்! மரணம் டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் கொசு விரட்டி மருந்தினால் உருவான புகையைச் சுவாசித்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த […]