Sports

`ஐபிஎல் வரலாற்றில் தலைசிறந்த வீரர், பேட்ஸ்மேன் யார் யார்?’- முன்னணி வீரர்கள் சொன்ன பதில்!

ஐபிஎல்லில் தலைசிறந்த வீரர் தோனிதான் என ஐபிஎல்லில் விளையாடிய முன்னணி ஜாம்பவான்கள் தெரிவித்துள்ளனர். ஜியோ சினிமா ஒரிஜினல் தொடரான ‘லெஜண்ட்ஸ் லவுஞ்ச்’ (‘Legends Loung’) இன் புதிய எபிசோடான ‘Success Mantra’ சமீபத்தில் வெளியானது. இதில் ஐபிஎல் ஜாம்பவான்களான சுரேஷ் ரெய்னா, கிறிஸ் கெய்ல், ராபின் உத்தப்பா, அனில் கும்ப்ளே, பார்த்தீவ் படேல் மற்றும் ஸ்காட் ஸ்டைரிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது `ஐபிஎல் வரலாற்றில் தலைசிறந்த வீரர் யார்? மிகவும் சுயநலமற்ற வீரர் யார்?’ என்கிற கேள்விகளுக்கு,…

Read More
Sports

லதா மங்கேஷ்கர் முதல் முகமது அலி வரை… விராட் கோலி பகிர்ந்த சுவாரஸ்ய விஷயங்கள்!

இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி, மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் குறித்து சுவாரஸ்யமான சில கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இலங்கை மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடர்களில் இடம்பெற்றிருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மாவுக்கும், நியூசிலாந்து டி20 தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம்படை களம் இறக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்குப் பின், ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட்…

Read More
Tamilnadu

“ஏகனாபுரம் பகுதியில் பத்திரப்பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதா?” ஆர்.டி.ஐ-ல் வெளிவந்த தகவல்!

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டம் அமையவிருக்கும் ஏகனாபுரம் பகுதியில் எவ்வித பத்திரப்பதிவும் நிறுத்தப்படவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஏகானாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி கேட்டிருக்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.  சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையமானது 4,750 ஏக்கர் பரப்பளவில் காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் பகுதியில் அமையவிருப்பதாக மத்திய, மாநில அரசுகள் தெரிவித்திருந்தன. இந்த திட்டத்தில் பாதிப்படைவோம் எனக்கூறி ஏகனாபுரம், மேலேறி, நாகப்பட்டு, நெல்வாய், குணகரம்பாக்கம் உட்பட 13 கிராமத்தை சேர்ந்த மக்கள் பல்வேறு வகையில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.