“இனி தேர்தலில் போட்டியிட முடியாது..!” – எடியூரப்பாவின் முடிவு பாஜக-வுக்குப் பின்னடைவா? – ஓர் அலசல்

கர்நாடகத்தில் மூன்று மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதால், நாள்தோறும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத வகையில் அரசியல் களம் மாறியிருக்கிறது. இந்த நிலையில், மாநிலத்தில் பா.ஜ.க-வின் ‘ஐகான்’ ஆக இருக்கும் எடியூரப்பா, ‘இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ […]

கடலூர்: நீர்த்தேக்க தொட்டியில் அழுகிக் கிடந்த சடலம்; குடிநீரைப் பயன்படுத்திய மக்கள் அதிர்ச்சி!

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த ராஜேந்திரபட்டிணம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் சிவசங்கரன். இவர் மகன் சரவணக்குமார் பொறியியல் பட்டதாரி. கடந்த 10 நாள்களுக்கு முன்பு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் திடீரென மாயமாகியிருக்கிறார் சரவணக்குமார். சரவணக்குமார் […]

ஆசாராம் பாபு : சீடர் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

அகமதாபாத்திலுள்ள காந்திநகர் செஷன்ஸ் நீதிமன்றம், ஆசாராம் என்னும் சாமியாருக்கு பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டதற்காக, ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது. 2013-ம் ஆண்டு இந்த சாமியாரிடம் சீடராக இருந்த பெண் ஒருவர், தொடர்ந்த வழக்கில், ஆசாராம் […]

ஓசூர்: 20 டன் ரேஷன் அரிசி கடத்தியபோது மாரடைப்பால் டிரைவர் பலி! – போலீஸார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த பேரண்டப்பள்ளி அருகே, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஒரு லாரி பல மணி நேரமாக நிற்பதாகவும், லாரியை ஓட்டி வந்த டிரைவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும் இன்று அட்கோ போலீஸாருக்குத் தகவல் […]

உதயநிதி கலந்துகொண்ட நிகழ்ச்சி; தேசியகீதம் ஒலித்தபோது போன் பேசிய எஸ்.ஐ சஸ்பெண்ட்! – நடந்தது என்ன?

நாமக்கல் மாவட்டத்தில் பல நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை அன்று வருகை புரிந்தார். இதற்காக பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த […]