crime

ஓசூர்: 20 டன் ரேஷன் அரிசி கடத்தியபோது மாரடைப்பால் டிரைவர் பலி! – போலீஸார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த பேரண்டப்பள்ளி அருகே, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஒரு லாரி பல மணி நேரமாக நிற்பதாகவும், லாரியை ஓட்டி வந்த டிரைவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும் இன்று அட்கோ போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், டிரைவர் சடலத்தை மீட்டு விசாரித்ததில், லாரியை ஓட்டிவந்தது சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (50) என்பது தெரியவந்தது. லாரியை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்று சோதனை செய்ததில், சாக்குப்பைகளில் நிறைய மூட்டைகள் இருந்தன….

Read More
politics

உதயநிதி கலந்துகொண்ட நிகழ்ச்சி; தேசியகீதம் ஒலித்தபோது போன் பேசிய எஸ்.ஐ சஸ்பெண்ட்! – நடந்தது என்ன?

நாமக்கல் மாவட்டத்தில் பல நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை அன்று வருகை புரிந்தார். இதற்காக பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், சேலம் பைபாஸிலுள்ள பொம்மைக்குட்டைமேடு பகுதியில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி இந்த விழா முடியும்போது, தேசீயகீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது இருக்கையில் அமர்ந்தபடியே, நாமக்கல் ஆயுதப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் போன்…

Read More
India

வருடத்தின் முதல் மாதத்திலேயே இத்தனை கோடிகள் ஜி.எஸ்.டி வசூலா? புதிய சாதனை செய்த வசூல்!

“இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 1,55,922 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகி இருக்கிறது. இது, இரண்டாவது அதிகபட்ச மாதாந்திர ஜிஎஸ்டி வசூல்” என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிதியமைச்சகம் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் 1.68 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டது. இந்த வரி வசூல், இதுவரை காணாத மாதாந்திர உச்சபட்ச வசூலாகும். இதற்கு அடுத்தபடியாக இந்த ஜனவரி மாதத்தில் அதிகபட்ச ஜிஎஸ்டி வசூல் நடைபெற்றுள்ளது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.