Banner

“நீ என் மகாராணி; யாரிடமும் நீ கையேந்த கூடாது என்பார் என் கணவர்”- நளினி நெகிழ்ச்சி பேட்டி

“ஒருபோதும் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க மாட்டேன். அவர்களும் என்னை சந்திக்க விரும்ப மாட்டார்கள்” என புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு விடுதலையான பின் நளினி பிரத்யோக பேட்டியளித்துள்ளார். இதை படிங்க: விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு: அனைவரையும் விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவு! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து நேற்று முன்தினம் நீதிமன்றத்தால் விடுதலை பெற்ற நளினி, புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவர், “நானும் எனது…

Read More
Banner

நடுவானில் மோதிய போர் காலத்து விமானங்கள்.. துண்டுத்துண்டாக வெடித்து சிதறிய பகீர் காட்சி!

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த விமான சாகச காட்சியின் போது போர் விமானங்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் சிக்கின. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் விமான நிலையத்தில் அந்நாட்டு விமான படையின் சாகச நிகழ்ச்சி நடந்தன. இதில் பெரிய ரக போயிங் B-17 போர் விமானனும், சிறிய ரக பெல் P-63 கிங் கோப்ரா என்ற விமானமும் வானில் பறந்தன. அப்போது, இரு விமானங்களும் குறிப்பிட்ட அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த போது திடீரென…

Read More
Banner

சபரிமலை சுற்றுவட்டார பகுதிகளில் மது மற்றும் போதைப்பொருள்களுக்கு முழு தடை!

சபரிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மது மற்றும் போதைப்பொருள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், மது மற்றும் போதைப்பொருள் தடை செய்யப்பட்ட  பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜையும், 2023ம் ஆண்டு ஜனவரி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.