“நீ என் மகாராணி; யாரிடமும் நீ கையேந்த கூடாது என்பார் என் கணவர்”- நளினி நெகிழ்ச்சி பேட்டி
“ஒருபோதும் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க மாட்டேன். அவர்களும் என்னை சந்திக்க விரும்ப மாட்டார்கள்” என புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு விடுதலையான பின் நளினி பிரத்யோக பேட்டியளித்துள்ளார். இதை படிங்க: விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு: அனைவரையும் விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவு! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து நேற்று முன்தினம் நீதிமன்றத்தால் விடுதலை பெற்ற நளினி, புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவர், “நானும் எனது…