Tamilnadu

“இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!” – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாள்களாக மாநிலத்தின் பலவேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் காலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, மயிலாப்பூர், மெரினா, எழும்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த நிலையில், இன்றைய தினம் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை…

Read More
Food

வான்கோழி, கொத்துக்கறி, மீன், முட்டை… விதம்விதமான பிரியாணி |வீக் எண்டு ஸ்பெஷல்

பிரியாணி சாப்பிட காரணம் தேவையா என்ன? மகிழ்ச்சி முதல் சோகம்வரை எந்த மனநிலைக்கும் பலருக்கும் பிரியாணியே மருந்து. அந்தக் கடை, இந்தக் கடை, எந்தக் கடை பிரியாணி சூப்பராக இருக்கும் என்று ஆராய்ந்துகொண்டிருப்பதற்கு பதில், நீங்களே உங்கள் வீட்டில் வித்தியாசமான, சுவையான வெரைட்டியான பிரியாணி தயாரித்து வீக் எண்டை கொண்டாடுங்கள்… வான்கோழி பிரியாணி தேவையானவை: பாஸ்மதி அரிசி – அரை கிலோ வான்கோழி – அரை கிலோ வெங்காயம் – 2 புதினா – கொத்தமல்லி இலைகள்…

Read More
miscellaneous

இப்படியும் நடந்ததா? காணாமல் போன விமானம் 53 வருடங்களுக்குப் பின்னர் கிடைத்த அதிசயம் – என்ன நடந்தது?

சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது. இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும். இப்படியும் நடந்ததா? 1947இல் தென்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.