“இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!” – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாள்களாக மாநிலத்தின் பலவேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் காலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, மயிலாப்பூர், மெரினா, எழும்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த நிலையில், இன்றைய தினம் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை…