பெங்களூர்: ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கை; சந்தேகத்தில் காதலியைக் கொலைசெய்த வாலிபர் கைது!
கர்நாடக மாநிலம், பெங்களூரு தம்புச்செட்டிபாளைய (டி.சி., பாளையா) பகுதியில், நேபாளத்தை சேர்ந்த சந்தோஷ் தமணி (27) மற்றும் கிருஷ்ணகுமாரி (23) ஆகியோர், ‘லிவிங் டுகெதரில்’ வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு ‘பியூட்டி பார்லர்களில்’ பணியாற்றி வந்தனர். காதலர்களான இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இருவருக்குள்ளும் வாக்குவாதம் அதிகரித்தபோது, கோபமடைந்த சந்தோஷ், கிருஷ்ணகுமாரியை தாக்கி கழுத்தை நெரித்து சுவற்றில் தள்ளினார். இதில், அவர் இறந்தார்; சந்தோஷ்…