Tamilnadu

சேலம்: காவல்துறை ஆட்டோவை பறிமுதல் செய்ததால் ஓட்டுநர் தீக்குளிப்பு

சேலத்தில் காவல்துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்ததால் ஓட்டுநர், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அரசமரத்து கரட்டூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர், கொண்டலாம்பட்டி அருகே மதுபோதையில் ஆட்டோ ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. அவரது ஆட்டோவை மடக்கிய காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, ஆட்டோவை பறிமுதல் செய்ததாக தெரிகிறது. இதனால், அங்கிருந்து சிறிது தூரம் நடந்துசென்ற ஆட்டோ ஓட்டுநர் சந்தோஷ், நடு சாலையில்…

Read More
India

கட்டணச் சலுகை கேட்ட பெற்றோரை பெண் அடியாள் வைத்து தாக்கிய பள்ளி நிர்வாகம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் பள்ளியில் கட்டணச் சலுகை கேட்ட பள்ளி மாணவர்களின் பெற்றோரை, பெண் அடியாளை வைத்து பள்ளி நிர்வாகம் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பைப்விவாடி நகரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ – மாணவிகளுக்கு சில விதிமுறைகள் படி கட்டண சலுகைகளும் வழங்கப்படுகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு அந்த பள்ளியில் பயிலும் 2 மாணவர்களின் பெற்றோர் தங்கள் கட்டணச் சலுகை விண்ணப்பத்தை சரிபார்த்து ஒப்புதல்…

Read More
India

மனைவியுடன் தகராறு – ஒரு வயது மகளை உயிருடன் புதைத்துக் கொன்ற தந்தை

மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் மனைவியுடன் சண்டையிட்டு, அவரை பழிவாங்க தனது ஒரு வயது மகளை வயலில் உயிருடன் புதைத்து தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டம் வாடி வால்க் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் ஹூக்ஹி (வயது 27). இவருக்கு காவேரி என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இதற்கிடையில், 3-ம் குழந்தையும் பெண் குழந்தை என்பதால் சுரேஷ் தனது மனைவியை தொடர்ந்து தாக்கி வந்துள்ளார். மேலும், காவேரி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.