crime

நெல்லை: ஆபரேஷன் கஞ்சா 2.0; மூன்று நாள்களில் 19 பேர் கைது! – பிடிபட்ட கஞ்சாவைப் பதுக்கியதா போலீஸ்?

தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களிலும் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடந்ததால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்தபடியே இருந்தன. குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், ஆபரேஷன் கஞ்சா 2.0 என்ற திட்டத்தைச் செயல்படுத்த காவல்துறை தலைவரான சைலேந்திரபாபு உத்தரவிட்டார். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் அதன்படி, தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப் பொருள்களை ஒழிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. நெல்லை மாநகரத்தில் கடந்த 28-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாள்களாக நடத்தப்பட்ட சோதனையில்,…

Read More
crime

சென்னை: ப்ளஸ் டூ மாணவியைக் காதலிக்கக் கட்டாயப்படுத்திய இளைஞர் கைது!

சென்னையில் பிளஸ் 2 படித்து வரும் மாணவி ஒருவரை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்த சில நாள்களாக மாணவி முகேஷிடம் பேசவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் மனவேதனையடைந்த முகேஷ், தன்னுடைய நண்பன் சையத் மசூத்தை அழைத்துக் கொண்டு பைக்கில் மாணவியைச் சந்திக்கச் சென்றார். வேளச்சேரி பகுதியில் மாணவி தனியாக நிற்பதை முகேஷ் பார்த்தார். உடனே அங்குச் சென்ற அவர், மாணவியிடம் ஏன் என்னிடம் பேசாமல் இருக்கிறாய்,…

Read More
viral

`14 ஆண்டுகளாக விமான நிலையத்தில் வசிக்கும் முதியவர்!’ – காரணத்தைக் கேட்டவர்களுக்கு அதிர்ச்சி!

பொதுவாகவே வீட்டில் பிரச்னை ஏற்படும் போது சிலர் வீட்டை விட்டு வெளியேறுவதும், பின்பு திரும்புவதும் வழக்கமாகக் கொண்டிருப்பர். இன்னும் சிலர் திரும்ப வராமல் வேறு ஏதேனும் ஊருக்கோ, அல்லது நாட்டுக்கோ சென்றுவிடுவதையும் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் சீனாவைச் சேர்ந்த ஒருவர் வீட்டாரின் மீது கோபித்துக்கொண்டு கடந்த 14 ஆண்டுகளாக விமான நிலையத்தில் தங்கிவருவது அனைவரையும் அதிர்ச்சி கலந்த வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. சீனாவைச் சேர்ந்த வெய் ஜியாங்குவோ என்பவர் தன்னுடைய 40-வது வயதில் தன் பணியிலிருந்து விலகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.