நெல்லை: ஆபரேஷன் கஞ்சா 2.0; மூன்று நாள்களில் 19 பேர் கைது! – பிடிபட்ட கஞ்சாவைப் பதுக்கியதா போலீஸ்?

தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களிலும் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடந்ததால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்தபடியே இருந்தன. குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், ஆபரேஷன் கஞ்சா 2.0 என்ற திட்டத்தைச் செயல்படுத்த காவல்துறை தலைவரான சைலேந்திரபாபு […]

சென்னை: ப்ளஸ் டூ மாணவியைக் காதலிக்கக் கட்டாயப்படுத்திய இளைஞர் கைது!

சென்னையில் பிளஸ் 2 படித்து வரும் மாணவி ஒருவரை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்த சில நாள்களாக மாணவி முகேஷிடம் பேசவில்லை என்று […]

`14 ஆண்டுகளாக விமான நிலையத்தில் வசிக்கும் முதியவர்!’ – காரணத்தைக் கேட்டவர்களுக்கு அதிர்ச்சி!

பொதுவாகவே வீட்டில் பிரச்னை ஏற்படும் போது சிலர் வீட்டை விட்டு வெளியேறுவதும், பின்பு திரும்புவதும் வழக்கமாகக் கொண்டிருப்பர். இன்னும் சிலர் திரும்ப வராமல் வேறு ஏதேனும் ஊருக்கோ, அல்லது நாட்டுக்கோ சென்றுவிடுவதையும் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் […]

“கல்வி அறிவைவிட அனுபவத்துக்கு அதிக சக்தி உண்டு!” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி

மாநிலங்களவை உறுப்பினர்கள் ப.சிதம்பரம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டிகேஎஸ் இளங்கோவன், நவநீத கிருஷ்ணன், ஆர்.எஸ் பாரதி உள்ளிட்ட 72 எம்,பி-க்களின் பதவிக்காலம் ஜூலைக்குள் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், இவர்களுக்கான பிரிவு உபசார விழா […]

சென்னை: சுட்டெரிக்கும் கோடை வெயில் – சரசரவெனக் குறையும் குடிநீர் கையிருப்பு!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், கோடைக் காலத்தின் ஆரம்பத்திலேயே வெயில் வெளுத்து வாங்குகிறது. கடுமையான வெயிலின் காரணமாகச் சென்னையில் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் கையிருப்பு […]