நெல்லை: ஆபரேஷன் கஞ்சா 2.0; மூன்று நாள்களில் 19 பேர் கைது! – பிடிபட்ட கஞ்சாவைப் பதுக்கியதா போலீஸ்?
தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களிலும் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடந்ததால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்தபடியே இருந்தன. குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், ஆபரேஷன் கஞ்சா 2.0 என்ற திட்டத்தைச் செயல்படுத்த காவல்துறை தலைவரான சைலேந்திரபாபு […]