India

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கு கொரோனா

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 94 வயது நிரம்பிய பாதலின் உடல்நிலை சீராக இருப்பதாக அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் லூதியானா தயானந்த் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார். பிரகாஷ் சிங் பாதலின் மகனும், சிரோமணி அகாலி தள் கட்சியின் தலைவருமான சுக்பிர் சிங் பாதல், லூதியானா மருத்துவமனைக்குச் சென்று தனது தந்தையின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். கைபேசி வீடியோ கால் மூலமாகப் பேசி தனது தந்தையிடம்…

Read More
India

கேரளாவில் மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தினசரி கொரோனா பாதிப்பு

கேரளாவில் கொரோனா நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. புதிதாக 34 ஆயிரத்து 199 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தொற்று பாதிப்பு உறுதியாகும் விகிதம் 37.17 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் புதிதாக 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்து 160 ஆக உயர்ந்தள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வந்தபோதிலும், 3.2 விழுக்காடு அளவுக்கே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். அதே நேரம் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் கேரளாவில்…

Read More
India

கொரோனா இழப்பீடு தாமதமா? – மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதில் மாநில அரசுகள் தாமதம் செய்து வருவதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் கெளரவு குமார் பன்சால் என்பவர் தொடர்ந்த மனு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கோரி விண்ணப்பம் செய்த 30 நாட்களுக்குள் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டிருந்ததாக தெரிவித்தனர். ஆனால், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் இழப்பீடு மிகுந்த தாமதமாக வழங்கப்படுவது தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.