கேபி.அன்பழகன் தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி.அன்பழகன் தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை சேலம் தர்மபுரி ஆகிய இடங்களிலும் தெலுங்கானா மாநிலத்தில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தர்மபுரியில் மட்டும் 41 இடங்களில் சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக…