Banner

கேபி.அன்பழகன் தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி.அன்பழகன் தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை சேலம் தர்மபுரி ஆகிய இடங்களிலும் தெலுங்கானா மாநிலத்தில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தர்மபுரியில் மட்டும் 41 இடங்களில் சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக…

Read More
Banner

லதா மங்கேஷ்கருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை

லதா மங்கேஷ்கருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார். பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு (92) கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து கடந்த 8 ஆம் தேதி மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வயதைக் கருத்தில் கொண்டு, அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதன்படி, லதா மங்கேஷ்கர் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு…

Read More
Flash News

மண்டல, மகர விளக்கு பூஜை நிறைவு: சபரிமலை அய்யப்பன் கோயில் நடை அடைப்பு

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் முடிந்து சபரிமலை நடை அடைக்கப்பட்டது. காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் பந்தள அரச குடும்பத்தின் பிரதிநிதிகள் பங்கேற்க, ஆச்சார சடங்குகள் நடத்தப்பட்டு நடை அடைக்கப்பட்டது. முன்னதாக சபரிமலை ஐயப்பனுக்கு அணிவித்து அழகு பார்த்த பந்தள மகாராஜா வழங்கிய திருவாபரணங்கள் பதினெட்டாம் படி வழியே கீழே இறக்கப்பட்டு பந்தள அரண்மனைக்கு நடைபயணமாக திரும்பக் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஆச்சாரப் படி, சபரிமலை கோவில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.