Technology

22 மாநிலங்கள், 3000 ஹெட்டேரில் ரீசார்ஜ் மையங்கள்… – மின் வாகனங்களுக்கு தயராகும் இந்தியா!

மின்சாரத்தில் இயங்கக் கூடிய வாகனங்களின் பயன்பாட்டினை அதிகரிக்க நாடு முழுவதும் 22 மாநிலங்களில் 3000 ஹெட்டேர் பரப்பளவில் மின்சார வாகனங்களுக்கான ரீசார்ஜ் மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. இது குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம். சுற்றுச்சூழல் மாசுபாட்டை மனதில்கொண்டு இந்தியாவில் பேட்டரிகளில் இயங்கக்கூடிய மின்சார வாகனங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்க மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக பேட்டரி கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்குவது, அரசு பயன்பாட்டிற்கு…

Read More
Editor Picks

“அவநம்பிக்கையை போக்குவீர்!” – அட்மிஷன் கூடும் அரசுப் பள்ளிகள் Vs தனியார் பள்ளிகளின் நிலை!

கொரோனா பேரிடர் காரணமாக 2020-ம் ஆண்டு முதல் பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், பல தனியார்ப் பள்ளிகளில் மாணவர்களின் பள்ளிக் கட்டணத்தை முழுமையாகச் செலுத்த வேண்டும் எனச் சொல்லப்பட்டது. ஏன் கட்டாயப்படுத்தப்பட்டது என்றே சொல்லலாம். லாக்டவுன் காரணமாக பலர் தங்கள் வேலையை இழந்து, வருமானம் இல்லாமல் இருந்ததால் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. இந்தச் சூழலைச் சமாளிக்கவும், குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்கவும் முடிவு செய்த பெற்றோர்கள் அரசுப்…

Read More
Editor Picks

கொரோனா இறப்புகளுகளுக்கு இழப்பீடு வழங்கினால் மத்திய அரசுக்கு எவ்வளவு செலவாகும்?- ஒரு பார்வை

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது என்பது மத்திய அரசின் கடமை என்றும், அதனை செய்ய ஆறு வாரத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருவேளை இழப்பீடு வழங்க மத்திய அரசு முன்வருமானால், அதற்கு எவ்வளவு தோராயமாக செலவாகும் உள்ளிட்ட விவரங்களை சற்றே விரிவாகப் பார்ப்போம். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.