22 மாநிலங்கள், 3000 ஹெட்டேரில் ரீசார்ஜ் மையங்கள்… – மின் வாகனங்களுக்கு தயராகும் இந்தியா!
மின்சாரத்தில் இயங்கக் கூடிய வாகனங்களின் பயன்பாட்டினை அதிகரிக்க நாடு முழுவதும் 22 மாநிலங்களில் 3000 ஹெட்டேர் பரப்பளவில் மின்சார வாகனங்களுக்கான ரீசார்ஜ் மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. இது குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம். சுற்றுச்சூழல் மாசுபாட்டை மனதில்கொண்டு இந்தியாவில் பேட்டரிகளில் இயங்கக்கூடிய மின்சார வாகனங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்க மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக பேட்டரி கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்குவது, அரசு பயன்பாட்டிற்கு…