கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக – கேரள எல்லையான தென்காசி புளியரை பகுதியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் அதிகமாக […]