கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக – கேரள எல்லையான தென்காசி புளியரை பகுதியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் அதிகமாக […]

தலிபான்களால் படுகொலை செய்யப்பட்டாரா டேனிஷ் சித்திக்?

ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய செய்தியாளர் டேனிஷ் சித்திக்கை, தலிபான் தீவிரவாதிகள் சிறைப்பிடித்து படுகொலை செய்ததாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். புலிட்சர் விருது வென்ற புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ் சித்திக், ஆப்கானில் நடந்த […]

புதுச்சேரி: 50% இருக்கைகளுடன் இரவு 9 மணி வரை திரையரங்குகளுக்கு அனுமதி

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – மேலும் நாளை முதல் திரையங்குகள் 50% பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது, […]

டெல்லியில் 50 % மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமான கோவிட் -19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லியில் இன்றுவரை 1 கோடிக்கும் அதிகமான கொரோனா […]

முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு எதிர்ப்பு: முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு தமிழக அரசின் எதிர்ப்பை தெரிவித்து ஒன்றிய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் […]