கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்களும்.. பதில்களும்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?, தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகும் கொரோனா வருவது ஏன்? இதுபோன்ற கேள்விகளுக்கு லண்டனிலிருந்து மருத்துவர் மூர்த்தி மற்றும் அமெரிக்காவில் இருந்து தொலைபேசி வழியாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு ஆராய்ச்சியாளர் பிரியா சம்பத்குமார் அளித்த தகவல்களை பார்க்கலாம். கேள்வி 1: கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை தேவையா? பதில்: ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்த பிறகுதான் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அறிகுறி இருந்தால் மட்டுமே தடுப்பூசி போட்டுக்…