Flash News

கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்களும்.. பதில்களும்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?, தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகும் கொரோனா வருவது ஏன்? இதுபோன்ற கேள்விகளுக்கு லண்டனிலிருந்து மருத்துவர் மூர்த்தி மற்றும் அமெரிக்காவில் இருந்து தொலைபேசி வழியாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு ஆராய்ச்சியாளர் பிரியா சம்பத்குமார் அளித்த தகவல்களை பார்க்கலாம். கேள்வி 1: கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை தேவையா? பதில்: ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்த பிறகுதான் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அறிகுறி இருந்தால் மட்டுமே தடுப்பூசி போட்டுக்…

Read More
Flash News

அதிக விலைக்கு விற்கப்படும் முகக்கவசம், சானிடைசர் : ‘புதிய தலைமுறை’ கள ஆய்வில் அம்பலம்

மதுரையில் அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில் முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படாமல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது ‘புதிய தலைமுறை’யின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போது கொரோனோ காலம் என்பதால் முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட பொருட்கள் அத்தியாவசியமாக இருந்து வருகிறது. அனைத்து மக்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ள இந்த பொருட்களுக்கான விலையை தமிழக அரசு நியாயமான விலை நிர்ணயம் செய்துள்ளது. தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ள விலைக்கே மாஸ்க் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யப்பட…

Read More
Flash News

‘ஸ்டெம்பை உதைத்து தூக்கி எறிந்து’- மைதானத்தில் அநாகரிகமாக நடந்துக்கொண்ட ஷகிப் அல் ஹசன்

வங்கதேச கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான ஷகிப் அல் ஹசன், டாகா பிரீமியல் லீக் போட்டியில் ஸ்டம்பபை தூக்கியெறிந்தும், எட்டி உதைத்தும் அம்பயரிடம் செய்த வாக்குவாதம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவங்களுக்காக ஷகிப் அல் ஹசன் மன்னிப்பு கேட்டு இருந்தாலும், இந்த விவகாரம் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. என்ன நடந்தது? வங்கதேசத்தின் டாகா டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற போட்டியில் முகமதியன் ஸ்போர்ட்ஸ் கிளப், அபகனி லிமிடெட் அணிகள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.