”வைரமுத்துவை கடைசிவரை எதிர்த்துக்கொண்டேதான் இருப்பேன்” – சின்மயி சிறப்புப் பேட்டி
கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட ஓ.என்.வி இலக்கிய விருதை பாடகி சின்மயி, நடிகை பார்வதி உள்ளிட்ட பலர் எதிர்த்ததால் ’மறுபரிசீலனை செய்யப்படும்’ என்று அறிவித்தது கேரளாவின் ஓ.என்.வி கல்சுரல் அகாடமி. இதனால், ‘அந்த விருதை திருப்பி அளிக்கிறேன்’ என்று வைரமுத்து அறிவித்ததால் விருது சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதேசமயம், பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியரின் பாலியல் வழக்கை திசை திருப்பவே வைரமுத்துவின் விருது குறித்து சின்மயி விமர்சித்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டும் கிளம்பியது. பாடகி சின்மயியிடம் சில கேள்விகளை…