Banner

முதல் தவணை ரூ.2000ஐ பெறாதவர்கள் ஜூனில் வாங்கலாம் – தமிழக அரசு

கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2000ஐ வாங்காதவர்கள், ஜூன் மாதத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றவுடன், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் எனவும், அதில் முதல் தவணையாக ரூ.2000 மே மாதத்திலேயே வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மே மாதத்தில் கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கப்பட்டதை 98% பேர் வாங்கியிருக்கும் நிலையில் மீதமுள்ளவர்கள் அதை ஜூன் மாதத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு…

Read More
Banner

தமிழகத்தில் ஜூன் 3 முதல் 5 வரை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக அரசு தெரிவித்துள்ளது. பற்றாக்குறையை தொடர்ந்து, ஜுன் 3 ம் தேதி முதல் 5ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் அவர், “கடந்த மாதம் தமிழகத்துக்கு இரண்டு மடங்குக்கும் மேலாக தடுப்பூசி டோஸ் ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் அவற்றில் 1.74 லட்சம் வரவேண்டியுள்ளது. இருப்பில் கொஞ்சம் தடுப்பூசிகளே உள்ளன. ஜூன் மாதம், 42.5…

Read More
Banner

‘தேசத்துரோக வழக்கில் வரம்புகளை நிர்ணயிக்கும் நேரம் வந்துவிட்டது’- உச்ச நீதிமன்றம் அதிரடி

ஆந்திராவில் ஆட்சியில் உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை, அதே கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜு தொடர்ந்து விமர்சித்து வந்தார். கொரோனா சூழலை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முறையாக கையாளவில்லை என அவர் குற்றம்சாட்டினார். அவரது கருத்துகளை ஒளிபரப்பியதற்காகவே இந்த இரண்டு தனியார் டிவி சேனல்கள் மீது ஆந்திர மாநில அரசு தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தது. இதை எதிர்த்து செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.