கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை
கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு குறித்து தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கினார். கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகளில் ஆங்காங்கே தொடர்ந்து தீ விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோன சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகளை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையின் அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தீ பாதுகாப்பு குறித்த…