Tamilnadu

கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை

கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு குறித்து  தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கினார்.  கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகளில் ஆங்காங்கே தொடர்ந்து தீ விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோன சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகளை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையின் அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.  மேலும் தீ பாதுகாப்பு குறித்த…

Read More
Tamilnadu

தமிழகத்தில் 19000ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு – 113 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18,692பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று 1,43,571 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒரேநாளில் தமிழகத்தில் 18,665,வெளிமாநிலங்களில் இருந்துவந்த 27 பேர் என 18,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 5,473 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,15,128ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 16,007 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 10,37,582 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக ஒரேநாளில் 113 பேர்…

Read More
Tamilnadu

கோவையில் மலைச்சரிவிலிருந்து விழுந்து ஒரு வயது யானை உயிரிழப்பு – வனத்துறை ஆய்வு

வால்பாறையில் 1 வயது பெண் குட்டி யானை மலை சரிவில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் அதிகமாக உள்ளன. வால்பாறை அக்காமலை பில்மேடு வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடும் பொழுது துர்நாற்றம் வீசியுள்ளது. அருகில் சென்று பார்த்ததில் குட்டி யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்துக் கிடந்துள்ளது. இதனை, ஆனைமலை புலிகள் காப்பகம் இணை இயக்குனர் ஆரோக்கிய சேவியர் தலைமையில் வால்பாறை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.