“தொடரை வெல்லணும்னா சிறந்த ஆடும் லெவனை களமிறக்குங்கள்” – விவிஎஸ். லக்ஷ்மண் ஆலோசனை
“தொடரை வெல்ல சிறந்த ஆடும் லெவனை இந்தியா களம் இறக்க வேண்டிய நேரம் இது” என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி. வி. எஸ். லக்ஷ்மண் கூறியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியை இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இந்நிலையில், இந்திய அணியின் ஆடுலெவன் குறித்து விவிஎஸ் லக்ஷ்மண் சில கருத்துக்களை முன் வைத்துள்ளார். “விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த தொடரை…