கொரோனா மருந்து வழங்கல் மற்றும் தயார்நிலை குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு
கோவிட் தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான தயார் நிலை குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார செயலாளர்கள், தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில இயக்குநர்கள் மற்றும் மாநில தடுப்பு மருந்து அலுவலர்கள் ஆகியோருடன் காணொலி மூலம் உயர்மட்ட கூட்டம் ஒன்றை மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் மற்றும் தேசிய சுகாதார முகமையின் தலைமை செயல் அதிகாரியும் கோவிட்…