‘பொய்யான அதிகார மமதை, வெறுப்பு, கோழை’… – மஹுவா மொய்த்ராவின் வரலாற்று முழக்கம்!
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா வழக்கம்போல அவையில் அனல் பறக்கும் பேச்சால் கவனம் ஈர்த்தார். அவர் பேசியதின் தமிழாக்கம் இங்கே… “அவைத்தலைவருக்கு வணக்கம். நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், நாடாளுமன்றம் வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையில், மக்கள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி, மக்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கேட்கவும், அவர்களின் எண்ணங்களுக்கு குரல் கொடுக்கவும் விரும்புகிறேன். என்னுடைய சக நாடாளுமன்ற உறுப்பினர்கள்…