District News

தாய்லாந்து ஓபன்:முதல் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி :சாய்னா,பிரனாய் விளையாடுகின்றனர்

தாய்லாந்து ஓபன் 2021 பேட்மிண்டன் தொடரில் முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றிற்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்த சாய்னாவும், எச்.எஸ். பிரனாயும் முதல் சுற்றில் விளையாடுகிறார்கள்.  ??’s @srikidambi advanced into the R2️⃣ after a comfortable win in the R1️⃣ of #ThailandOpenSuper1000 against ??’s @sourabhverma09 . Final Score: 21-12, 21-11 Well done, champ! ??#ThailandOpenSuper1000 #ThailandOpen#HSBCbadminton #Badminton…

Read More
District News

“நீ்ட் முறைகேடு புகாரில் தன்மீது தவறு இருந்தால் சட்ட பின்விளைவுகளை சந்திக்க தயார்”- மாணவர்

நீட் தேர்வு விடைத்தாள் முறைகேடு தொடர்பாக சுதந்திரமான அமைப்பு விசாரிப்பது குறித்து ஜனவரி 21ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் நீட் தேர்வு விடைத்தாள்களை தேசிய தேர்வு முகமை கடந்த அக்டோபர் 5ஆம் தேதி வெளியிட்டபோது, கோவையை சேர்ந்த மனோஜ் என்ற மாணவன் 700-க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாக பதிவாகி இருந்தது. இந்நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி 248 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இரு…

Read More
Editor Picks

விபத்தில் உயிரிழந்த தந்தை: வறுமையிலும் 4 பெண் பிள்ளைகளை பாசம் கொட்டி வளர்த்த விவசாயி!

 தஞ்சை மாவட்டத்தில் மின்சார கம்பி பேருந்தில் உரசியதால் நேரிட்ட விபத்து, 4 பெண் பிள்ளைகளின் தந்தையின் உயிரை அபகரித்துள்ளது. ஆசை ஆசையாய் பிள்ளைகளுக்கு பொங்கல் சீர் கொண்டு சென்றபோது விபத்தில் சிக்கியிருக்கிறார் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர். பாசக்காரத் தந்தையின் சீர் இல்லாமல் இனிக்காது பொங்கல். நான்கு பெண் பிள்ளைகளுக்குத் தந்தை. ஆஸ்பெட்டாஸ் கூரை போட்ட சிறிய வீட்டில் வசிக்கும் ஏழை விவசாயி. மனசெல்லாம் பிள்ளைகளின் நினைவுடன் பொங்கல் சீர் கொண்டு சென்ற அந்த தந்தை இப்போது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.