தொப்பூர்: `4 பேர் பலி; நொறுங்கிய கார்கள்!’ – விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை மடக்கிய போலீஸ் #NowAtVikatan
தொப்பூர் விபத்து! – லாரி டிரைவரை மடக்கிய போலீஸ் தருமபுரி அருகே தொப்பூர் பகுதியில் விபத்தை ஏற்படுத்தி 4 பேர் உயிரிழப்புக் காரணமான லாரி டிரைவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். தொப்பூர் விபத்து சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி அருகே தொப்பூர் கணவாய்ப் பாதையில் நேற்று இருசக்கர வாகனமும் மினிலாரி ஒன்றும் மோதி சிறிய அளவில் விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த பகுதியில் நீண்டவரிசையில் கார்கள் உள்பட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சரிவுப் பாதையில்…