Top News

2020ல் பதிவுசெய்த திருட்டுகுற்ற வழக்கில் 80% கண்டறியப்பட்டன: காஞ்சிபுரம் காவல்துறை

2020 ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட திருட்டு குற்ற வழக்கில் 80% கண்டறியப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அறிவித்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2020 ஆண்டில் 174 திருட்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 140 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும் 3,06,81,790 மதிப்புள்ள களவுபோன சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 64 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இவ்வாண்டு மதுவிலக்கு தொடர்பாக 1,894…

Read More
Top News

சாலையில் காரை நடனமாட விட்ட நபர் – 41,500 ரூபாய் அபராதம் விதித்த உ.பி போலீசார்

ஸ்கார்பியோ வாகனத்தை மறுவடிவமைத்து அதிக ஒலியுடன் சாலைகளில் ஓட்டிச் சென்றவருக்கு உத்தரபிரதேசம் காசியாபாத் போலீசார் 41,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.  டெல்லியைச் சேர்ந்த நாசும் அகமது என்பவர் தனது எஸ்.யூ.வி. மகேந்திரா ஸ்கார்பியோ காரை மறுவடிவமைக்கும் வண்ணம் காரில் வண்ணவிளக்குகள், ஸ்பிக்கர், ஷாக்கர்ஸ் உட்பட பலவற்றை புகுத்தியது மட்டுமல்லாமல்,  அதிக ஒலியுடன் சாலையில் அந்த வாகனத்தை நடனமாடவிட்டுள்ளார்.  இதனை பார்த்த மக்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த உத்திரப் பிரதேச…

Read More
Top News

மெக்ஸிகோ: திருமணமான காதலியை சந்திக்க அவரது வீட்டிற்கு சுரங்கப்பாதை அமைத்த நபர்!

மெக்ஸிகோவில் தனது காதலியின் வீட்டிற்கு, தனது வீட்டிலிருந்து சுரங்கப்பாதை அமைத்த திருமணமான நபர், அந்த காதலியின் கணவரால் பிடிபட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மெக்ஸிகோவை சேர்ந்தவர் ஆல்பர்டோ. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவரது காதலி வில்லாஸ் டெல் பிராடோவின் டிஜுவானா பகுதியில் வசித்துவருகிறார். அவருக்கும் வேறொரு நபருடன் திருமணம் ஆகிவிட்டது. தனது திருமணமான காதலியின் இல்லத்திற்குச் செல்வதற்கு தன் வீட்டிலிருந்து ஒரு நீண்ட சுரங்கத்தை தோண்டியுள்ளார் ஆல்பர்டோ. இந்த சுரங்கப்பாதை வழியாக ஆல்பர்டோ, தன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.