2020ல் பதிவுசெய்த திருட்டுகுற்ற வழக்கில் 80% கண்டறியப்பட்டன: காஞ்சிபுரம் காவல்துறை
2020 ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட திருட்டு குற்ற வழக்கில் 80% கண்டறியப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அறிவித்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2020 ஆண்டில் 174 திருட்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 140 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும் 3,06,81,790 மதிப்புள்ள களவுபோன சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 64 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இவ்வாண்டு மதுவிலக்கு தொடர்பாக 1,894…