accident

குடியாத்தம்: வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்ட 2 குழந்தைகள்! – தாயின் கடைசி நிமிட துயரம்

வேலூர் மாவட்டத்தில், கொட்டித்தீர்த்த கனமழைக்குப் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணையும் நிரம்பியதால், அதிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கௌண்டன்ய மகாநதி ஆற்றில் கரைபுரண்டுப் பாய்கிறது. குடியாத்தம் நகரின் மையப்பகுதியின் வழியாக கௌண்டன்ய ஆறு செல்வதால், பெருவெள்ளத்தை காண பொதுமக்கள் திரண்டுவருகிறார்கள். காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் பொதுமக்கள் அச்சமின்றி ஆற்றுப்படுகையை எட்டிப்பார்க்கிறார்கள். இப்படி எச்சரிக்கையையும் மீறி பெருவெள்ளத்தை வேடிக்கைப் பார்க்கச்சென்ற இரண்டு பெண் குழந்தைகளும், அவர்களது தாயும்…

Read More
crime

கடலூர் டு வேலூர்… 5 வழக்குகளில் ஆஜர்! – நீதிமன்றத்துக்கு ஆம்புலன்ஸில் வந்த ரௌடி ஜானி

காட்பாடி வன்றந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஜானி மீது 6 கொலை, 7 கொலை முயற்சி, 15 வழிப்பறி, 4 ஆள்கடத்தல் உட்பட 51 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவற்றில், இன்னும் 9 வழக்குகளில் கைதுசெய்யப்படாத ஜானி மீது 11 முறை வாரண்ட்டும் பிறக்கப்பட்டுள்ளது. “புகார் பதியப்படாத குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்திருக்கும்’’ என்று பட்டியல் நீட்டுகிறது, வேலூர் காவல்துறை. ‘என்கவுன்ட்டர்’ லிஸ்ட்டிலுள்ள ஜானி, ‘இன்டர்நெட்’ போன் காலில் தொழிலதிபர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தி,…

Read More
Functions

போகர், அகத்தியர்,பாபாஜி… க்ரியா யோகாவும் அதன் 5 கிளைகளும்…மகாஅவதார் பாபாஜி ஜயந்தி தினப் பகிர்வு!

பல லட்சக்கணக்கானவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய நூல் ‘ஒரு யோகியின் சுயசரிதம்.’ பரமஹம்ஸ் யோகானந்தரின் இந்த நூல் மகான்கள் பலரின் மகிமைகளையும் இந்திய யோகக் கலை மரபு பற்றிய ஒரு பெரிய வெளிச்சத்தையும் தந்தது. இந்த நூலின் மூலம் க்ரியா யோகா பற்றியும் மகா அவதார் பாபாஜி பற்றியும் அறிந்துகொண்டவர்கள் பலர். பரமஹம்ஸ் யோகானந்தர் மகா அவதார் பாபாஜி லாஹிரி மஹாசாயருக்கு க்ரியா யோகம் கற்றுக்கொடுத்தார். லாஹிரி மகராஜ் பல்வேறு மகான்களுக்கு அதைப் பயிற்றுவித்தார். அவர்களில் ஒருவர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.