District News

ஆடுகளை கொன்றதால் கவலையிலிருந்த விவசாயிகள் : கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட 7வது சிறுத்தை

நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே வைக்கப்பட்ட வனத்துறை கூண்டில் சிறுத்தை சிக்கியது. நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே உள்ள திருப்பதியாபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 8ம் தேதி வீட்டில் கட்டப்பட்டிருந்த இரண்டு ஆடுகளை சிறுத்தை ஒன்று கடித்து குதறியது. தகவலறிந்த வனத்துறையினர் வந்து பார்வையிட்டனர். அப்போது சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கடந்த 9ஆம் தேதி வனத்துறையினர் கூண்டு வைத்தனர்….

Read More
India

மளிகை கடைக்குள் சிறுமி பாலியல் பலாத்காரம்; 60 வயது முதியவர் உள்ளிட்ட மூவர் கைது!

பஞ்சாபில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 60 வயது முதியவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாபின் பாட்டியாலாவில் வசிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் மளிகைக் கடைக்கு பொருள்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது 60 வயதான முதியவர் ஒருவரும், 18 முதல் 28 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்களும் சேர்ந்து சிறுமியை பலவந்தமாக கடைக்குள் இழுத்துத் தள்ளி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இதை வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியதாக தெரிகிறது. இதனால்…

Read More
India

மூச்சுத்திணறல் பாதிப்பு: அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி கொரொனா  தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன்பின் ஆகஸ்ட் 14 ஆம் தேதி குணம் அடைந்தார். பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனினும்,  உடல் சோர்வு மற்றும் உடல் வலி இருந்ததால்,  கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக கடந்த மாதம்  18-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா  அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.