Sports

“ஒரு மணி நேரத்தில் சதம் அடிக்கிறேன் என்றார்” பாலாஜி புகழும் இந்திய பேட்ஸ்மேன் யார் ?

ஒரு மணி நேரத்தில் சதம் அடிப்பேன் என சொல்லிட்டு செய்து காட்டுவார் முன்னாள் இந்திய மற்றும் தமிழக வீரர் பத்ரிநாத் என்று வேகப் பந்துவீச்சாளர் எல்.பாலாஜி பெருமையாக பேசியுள்ளார். இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுடன் நேரலையில் யூடியூப் சேனலுக்கு பேசிய எல்.பாலாஜி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். முக்கியமாக பேட்ஸ்மேன் பத்ரிநாத் குறித்த சுவையான நினைவுகளை கூறினார் அதில் “யாராவது விளையாட்டாக நான் சதமடிக்க போகிறேன் என சொல்லிவிட்டு களத்தில் இறங்குவதை பார்த்திருக்கிறீர்களா. நான் அதை 2005 இல் பார்த்தேன்….

Read More
District News

பைக் சீட்டிற்குள் புகுந்த பாம்பு : போராடி பிடித்த தீயணைப்பு வீரர்கள்

தென்காசியில் இருசக்கர வாகனத்தின் சீட்டிற்கு கீழ் புகுந்த பாம்பை நீண்ட நேர போராட்டத்திற்குப்பின் வனத்துறையினர் பிடித்தனர். தென்காசி மாவட்டத்தின் நகர் பகுதியில் உள்ள தனியார் மொபைல் கடை ஒன்றின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அதன் உரிமையாளர் எடுக்கச் சென்றபோது சீட்டிற்கு கீழே எதுவோ இருப்பதைக் கண்டார். உடனே அவர் அங்கிருந்தவர்களை அழைக்க, அவர்கள் சீட்டை கம்பால் தூக்கிபார்த்தனர். அப்போது சீட்டிற்கு கீழ் பாம்பு ஒன்று நெளிவதை கண்ட அவர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து…

Read More
District News

காஞ்சிபுரத்தில் இன்று 485 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..?

காஞ்சிபுரத்தில் இன்று மட்டும் 485 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் 5,881 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,45,859 அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 60,276 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இன்று மட்டும் 5,778 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.