`இந்நேரம் கூழ் வெச்சு அதகளப்படுத்தியிருப்போம்!’ – ஆடி மாச நினைவலைகள் #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! காய்கறிகளை வாங்கச் செல்லும்போது எங்கள் […]

சென்னை: `விலை உயர்ந்த இசைக்கருவிகள்; விலைமதிப்பற்ற மியூசிக் நோட்ஸ்!’ – கமிஷனரிடம் இளையராஜா புகார்

சென்னை தி.நகர், முருகேசன் தெருவில் குடியிருக்கும் இசைஞானி இளையராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “நான், 1976-ம் ஆண்டு முதல் இசை இயக்குநராக இருந்துவருகிறேன். இதுவரை […]

`மா.செ முன்னிலையில் கைகலப்பு!’ – திருச்சி அ.தி.மு.க கூட்டத்தில் பரபரத்த நிர்வாகிகள்

முன்னாள் எம்.பி குமார், மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர், தனது ஆதரவாளர்களை சந்திக்க சென்றிருக்கிறார். அங்கு அ.தி.மு.க நிர்வாகிகளுக்குள் நடந்த கைகலப்பை தீர்க்க முடியாமல் மாவட்டச் செயலாளர் குமார், அவசர அவசரமாக காரில் ஏறிச் […]

அஜய் ஜடேஜா… களத்தில் பல கொண்டாட்டங்களை நிகழ்த்தியவன் கைவிடப்பட்டது ஏன்?! அண்டர் ஆர்ம்ஸ் – 9

ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே என்னவோ தெரியாது ஜடேஜாவிடம் துளி பதற்றமும் இருக்காது. அதேசமயம் எந்தப் பந்தாவும் இருக்காது. டக் அவுட் ஆனாலும் சரி, சென்சுரி அடித்தாலும் சரி… முகத்தில் இருக்கும் சிரிப்பு எப்போதுமே மறையாது. […]

முன்விரோதம்… நாய் சண்டை; விவசாயி வெட்டிக் கொலை – தென்காசி சோகம்! 

தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூரைச் சேர்ந்தவர், செல்லத்துரை. விவசாயியான அவருக்கும் அதே ஊரில் இந்திரா நகரில் வசிக்கும் மாடசாமி என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்திருக்கிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.  […]