`இந்நேரம் கூழ் வெச்சு அதகளப்படுத்தியிருப்போம்!’ – ஆடி மாச நினைவலைகள் #MyVikatan
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! காய்கறிகளை வாங்கச் செல்லும்போது எங்கள் ஊர் மாரியம்மன் கோயிலைக் கடந்து செல்ல நேரிட்டது. வெறிச்சோடி கிடக்கும் மாரியம்மன் கோயிலைக் காணுகையில் மனதுக்குள் ஏதோ பாரம் குடிகொண்டது. ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் பிறந்ததும் எங்கள் சேலத்துக்கு தனி அழகு வந்துவிடும். இந்நேரம் கோயில் வாசலில் பந்தல் போட்டிருப்பார்கள்….