நண்பர்களுக்குள் நடந்த தகராறில் கத்திக் குத்து – ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலைவீச்சு
சென்னை தரமணியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கத்தியால் தாக்கி தங்க நகை, இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பறித்துச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை பெருங்குடி, திருமலை நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த 10 ஆம் தேதியன்று இரவு தனது நண்பர்கள் அருண் மற்றும் கோபி ஆகியோருடன், பெருங்குடி, ஒய்.எம்.சி.ஏ. மைதானம் பின்புறம் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது. அருண் மற்றும் கோபி ஆகியோர் சேர்ந்து மணிகண்டனைக் கத்தியால்…