Banner

நண்பர்களுக்குள் நடந்த தகராறில் கத்திக் குத்து – ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலைவீச்சு

சென்னை தரமணியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கத்தியால் தாக்கி தங்க நகை, இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பறித்துச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை பெருங்குடி, திருமலை நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த 10 ஆம் தேதியன்று இரவு தனது நண்பர்கள் அருண் மற்றும் கோபி ஆகியோருடன், பெருங்குடி, ஒய்.எம்.சி.ஏ. மைதானம் பின்புறம் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது. அருண் மற்றும் கோபி ஆகியோர் சேர்ந்து மணிகண்டனைக் கத்தியால்…

Read More
Banner

யாசகம் பெற்ற பணத்தை 3வது முறை கொரோனா நிதிக்குக் கொடுத்த கொடை வள்ளல்!

மதுரையில் யாசகம் பெற்ற பணத்தை ஒருவர் மூன்றாவது முறையாக கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார். தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று யாசகம் பெற்று அந்தப்பணத்தை, பள்ளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்குக் கொடுத்து உதவி வருகிறார். அந்த வகையில் மதுரையில் யாசகம் செய்து தான் பெற்ற பணத்தை இரண்டு முறை கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்குக் கொடுத்து உதவினார். இந்நிலையில், தான் யாசகம் பெற்ற பணத்தை மூன்றாவது முறையாக கொரோனா நிவாரண நிதிக்காக…

Read More
District News

யாசகம் பெற்ற பணத்தை 3வது முறை கொரோனா நிதிக்குக் கொடுத்த கொடை வள்ளல்!

மதுரையில் யாசகம் பெற்ற பணத்தை ஒருவர் மூன்றாவது முறையாக கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார். தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று யாசகம் பெற்று அந்தப்பணத்தை, பள்ளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்குக் கொடுத்து உதவி வருகிறார். அந்த வகையில் மதுரையில் யாசகம் செய்து தான் பெற்ற பணத்தை இரண்டு முறை கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்குக் கொடுத்து உதவினார். இந்நிலையில், தான் யாசகம் பெற்ற பணத்தை மூன்றாவது முறையாக கொரோனா நிவாரண நிதிக்காக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.