District News

இன்று செங்கல்பட்டில் 128 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..?

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 128 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் 1,982 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 18,231 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இன்று மட்டும் 16,889 நபர்களுக்குப்…

Read More
Tamilnadu

நண்பர்களுக்குள் நடந்த தகராறில் கத்திக் குத்து – ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலைவீச்சு

சென்னை தரமணியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கத்தியால் தாக்கி தங்க நகை, இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பறித்துச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை பெருங்குடி, திருமலை நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த 10 ஆம் தேதியன்று இரவு தனது நண்பர்கள் அருண் மற்றும் கோபி ஆகியோருடன், பெருங்குடி, ஒய்.எம்.சி.ஏ. மைதானம் பின்புறம் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது. அருண் மற்றும் கோபி ஆகியோர் சேர்ந்து மணிகண்டனைக் கத்தியால்…

Read More
Tamilnadu

சென்னையில் இன்று 1,479 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் நோயாளிகளின் எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது.   மேலும், தமிழகத்தில் ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 1,342…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.