இன்று செங்கல்பட்டில் 128 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..?
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 128 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் 1,982 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 18,231 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இன்று மட்டும் 16,889 நபர்களுக்குப்…