Tamilnadu

செங்கல்பட்டு : கொரோனா சிகிச்சையில் இருந்து தப்ப முயன்ற நபர் உயிரிழப்பு

செங்கல்பட்டு அருகே கொரோனா சிகிச்சையில் இருந்து தப்பித்து செல்ல முயன்ற ஒருவர் இன்று உயிரிழந்தார்.  செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த 52 வயது நபர் ஒருவர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கடந்த 8-ஆம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சாலையிலேயே குழந்தை பெற்ற கர்ப்பிணி ; பிரசவத்திற்கு பின் 150 கிமீ நடைபயணம்!! அப்போது அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையறிந்த அந்த நபர்…

Read More
Flash News

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாறிய சென்னை கண்ணகி நகர்..!

(கோப்பு புகைப்படம்) புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக சென்னை மாநகராட்சி தென் மண்டல துணை ஆணையர் அல்பி ஜான் ஐஏஎஸ், கண்ணகி நகர் பகுதியில் ஆய்வு செய்தார். தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் அதிகபட்சமாக சென்னை முதலிடத்தில் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் சென்னை ஒ.எம்.ஆர் சாலை துரைப்பாக்கம் அருகே உள்ள கண்ணகி நகரிலும் கொரோனா பாதிப்பு உள்ளது. மொத்தம் அங்கு 5000 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன….

Read More
Flash News

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம்

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் போதுமான அளவு காய்கறிகள் வந்து சேர்ந்துள்ளதால் காய்கறிகளின் விலை குறைந்து காணப்படுகிறது. 300 லாரிகளில் 4000 டன் காய்கறிகள் திருமழிசை சந்தைக்கு வந்துள்ளன. கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பெரும்பாலான காய்கறிகள் வந்துள்ளன. மேலும் ஆக்ராவில் இருந்து உருளைக்கிழங்கு வந்துள்ளன. மகாராஷ்டிரா வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் மத்தியப் பிரதேசத்தில் இருந்து வெங்காயம் வருகிறது. 2500 முதல் 3000 டெம்போக்களில் அதிகாலை முதல் சரக்கு வாங்க வியாபாரிகள் குவிந்துள்ளனர். ஒரு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.