Tamilnadu

மனநிலை பாதிக்கப்பட்ட மகனுடன் 65 நாள்களாகச் சாலையில் தவிக்கும் பெற்றோர் – ஊரடங்கு கொடுமை

மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞரோடு பேருந்து நிழற்குடையில் கடந்த 65 நாள்களாகத் தங்கியிருக்கும் தம்பதியினரின் நிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (80). இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு பாலாஜி என்ற ஒரு மகன் உள்ளார். 80 வயதான செல்வராஜ் கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2008 ஆம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்த பாலாஜிக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து பாலாஜியின் பெற்றோர்கள் சிகிச்சைக்காக அவரை பல ஊர்களுக்கு…

Read More
Tamilnadu

“சென்னையில் தந்தையைக் காணவில்லை.. இ-பாஸ் வேண்டும்” – உதவி கோரும் பெங்களூரு இளைஞர்..!

சென்னையில் தனது தந்தையைக் காணவில்லை என்றும், பெங்களூரில் உள்ள தனக்கு இ-பாஸ் கிடைக்க உதவுமாறும் இளைஞர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். சென்னையைச் சேர்ந்த இளைஞரான கார்த்திக் நாராயணன் என்பவர் புதிய தலைமுறை தொலைக்காட்சி ட்விட்டர் பக்கம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் சென்னையில் தனியாக வசிக்கும் 63 வயதான தனது தந்தை நேற்று முன்தினம் மாலை முதல் தனது அழைப்பை ஏற்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்று காலை தந்தைக்கு உணவு ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ததாகவும்,…

Read More
Tamilnadu

ஒரு பக்கம் சிறுநீரக கோளாறு.. மறுபக்கம் கொரோனா – 39 வயது பெண் உயிரிழப்பு

சிறுநீரக நோய் இருந்த 39 வயது பெண் சென்னையில் கொரோனா வைரசால் உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் அதிவேகமாக கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இன்று மட்டும் சென்னையில் 804 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே சென்னையில் நீண்ட நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பெண் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளார். 39 வயதுள்ள அப்பெண் சென்னையில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.