‘1.6 பில்லியன் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்’ -சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு எச்சரிக்கை!
லாக்டௌன் காரணமாக, முறைசாரா பொருளாதாரத்தை நம்பியுள்ள 1. 6 பில்லியன் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் இருப்பதாக சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது . வெளி மாநிலத் தொழிலாளர்கள் உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனாவின் தாக்கத்தைத் தொடர்ந்து, உலக நாடுகள் பலவும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளன. இந்த தாக்கத்தைத் தொடர்ந்து, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவை முழுவதுமாக மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடியுள்ளன. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலைபார்ப்பவர்கள், வீடுகளில் இருந்து வேலைபார்த்துவருகின்றனர். இதன் காரணமாகப்…