விமானத்தில் பாய்ந்த துப்பாக்கிக்குண்டு: பயணி படுகாயம் – நடுவானில் அதிர்ச்சி சம்பவம்
மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒரு நபர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் வழக்கம்போல பயணிகளை ஏற்றிக் கொண்டு மியான்மர் வான்வழியில் பறந்துக் கொண்டிருந்தது. அந்த விமானம் 3,500 அடி உயரத்தில் சென்று கொண்டு இருந்தது. விமானம் தரையிறங்க வேண்டிய விமான நிலையத்திலிருந்து 4 மைல் தொலைவில் வந்து இருந்தது. இதனால் விமானி மெல்ல உயரத்தைக் குறைத்துக் கொண்டு வந்தார். அப்போது திடீரென அதில் பயணித்த பயணி…