கம்போடியாவில் திருவள்ளுவர் சிலை! பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்!
கம்போடியா நாட்டில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு இருக்கும் கம்போடியா அரசின் கலை பண்பாட்டு துறை உதவியுடன் இன்று திறக்கப்பட்டது. கம்போடியா நாட்டில் சியாம் ரீப் நகரில் இன்று முதல் அக்டோபர் 3 வரை உலக திருக்குறள் மாநாடு நடைபெறுகிறது. இன்று தொடங்கிய முதல் நாள் நிகழ்வில் கம்போடிய நாட்டின் சியாம் ரீப் நகரில் இருக்கும் தலைமை செயலகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. அங்கோர் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் வி.ஜி.பி உலக தமிழ் சங்கம்…