World

மூடப்படுமோ என்ற அச்சம் – மருந்துக் கடைகளில் குவியும் மக்கள் 

  ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் மாத்திரைகள் வாங்கக் குவிந்து வருகின்றனர்.    தமிழகத்தில் 144 தடை உத்தரவால் அத்தியாவசிய கடைகளான மருந்தகம், காய்கறி கடை, இறைச்சிக் கடை , மளிகைக் கடைகளைத் தவிர மற்ற கடைகள் திறக்கப்படுவது இல்லை. இதனால் மக்கள் தங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வாங்க மருந்தகங்களில் கடந்த ஒரு வாரமாக நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்துகளை வாங்கிச் செல்கின்றனர். அந்த வகையில் திண்டுக்கல்லில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் நீண்ட…

Read More
World

கொரோனாவால் அமெரிக்காவில் 2 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு – வெள்ளை மாளிகை எச்சரிக்கை

அமெரிக்காவில் 2 லட்சம் உயிர்களை கொரோனா வைரஸ் பலிகொள்ள வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அங்கு மொத்தம் 1,64,266 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 5ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் 2 லட்சம் உயிர்களை பலிகொள்ள வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் கொரோனா விவகாரத்தை…

Read More
World

கொரோனாவால் உயிரிழந்தவர்களை புதைக்க மிகப் பெரிய இடுகாட்டை அமைத்தது ஈராக் அரசு

ஈராக்கில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சடலங்களை புதைப்பதற்காக மிகப் பெரிய இடுகாட்டை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,780ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் 7,84,381 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 1,65,035 பேர் சிகிச்சைப்பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிகை 1,071லிருந்து 1,251 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.