AKS – 19 | ஜட்ஜ்மென்ட்டலாக இருப்பது உறவுகளுக்குள் எப்படிப்பட்ட சிக்கலை ஏற்படுத்தும்?
அலுவலகத்தில் சிவாவிடம் வேலையில் சந்தேகம் கேட்கிறாள் காயத்ரி. அதை சொல்லிக் கொடுக்கும்போது காயத்ரியின் கணினி திரையில் ஒரு பெண்ணின் புகைப்படம் இருப்பதை பார்த்துவிட்டு அது யார் என்று கேட்கிறான். காயத்ரி, அது தனது அம்மா என்று சொல்கிறாள். காயத்ரி அலுவலகத்தின் விதிகளை மீறிவிட்டதாக எல்லோர் முன்னிலையிலும் சிவா கோபப்பட்டு சத்தம் போடுகிறான். அவள் அவமானமாக நினைத்து உணர்ச்சிவசப்பட்டு அழுகிறாள். பெண்கள் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு அழுவார்கள் என்பது பொதுக்கூற்று. சிவா காயத்ரியை பார்த்து சொல்வதுபோல பள்ளி வயதிலேயே பெண்கள்…