Top News

அயோத்தி: புதிதாக கட்டப்படும் மசூதியின் மாதிரி படம் வெளியீடு

அயோத்தியில் புதிதாக கட்டப்படும் மசூதியின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி- ராமர் கோயில் இடப் பிரச்னை நெடுநாட்களாக இருந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டவும், மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிட்டது. ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், மசூதி கட்டும் பணிகளை இஸ்லாமிய கலாச்சார அமைப்பு மேற்கொண்டு…

Read More
Top News

தமிழகமே அதிர்ந்து போன நீட் ஆள்மாறாட்ட வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதா?

தமிழகமே அதிர்ந்துபோகும் அளவுக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற முறைகேடுகள் குறித்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கேள்விகள் எழுந்துள்ளன. மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும் என்கிற நோக்கில், ஆண்டுதோறும் முறைகேடுகள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது. உச்சக்கட்ட கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் என்று நீட் தேர்வை எழுதுவதற்கு முன் பல காட்சிகள் அரங்கேறும். ஆனால், அவை அனைத்தையும் மீறி கடந்த ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து பலர் கல்லூரிகளில் சேர்ந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்பவர்…

Read More
Top News

ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்து மரியாதை செலுத்திய காவலர்கள்… குவியும் பாராட்டுகள்!

தருமபுரியில் அடையாளம் தெரியாமல் இறந்து, மருத்துமனையில் 6 மாதமாக ஆதரவற்று இருந்த 8 சடலங்களை அடக்கம்செய்து மரியாதை செலுத்திய தருமபுரி நகர காவலர்களின் மனித நேயத்திற்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது. தருமபுரியில் பல்வேறு பகுதிகளில் உறவினர்களால் கைவிடபட்ட முதியவர்கள் மற்றும் உறவினர்கள் இல்லாமல் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைப் பெற்றுவந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் என 8 பேரின் உடல்கள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்தில் கடந்த 6 மாதங்களாக வைக்கப்பட்டிருந்தது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.