Top News

உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை: விஜயபாஸ்கர்

10 நாட்களில் பிரிட்டன் வழியாக பல நாடுகளில் இருந்து சென்னை வந்த 1088 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அதனால் மக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். பிரிட்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். அதில், ’’அரசின் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால் கொரோனா பற்றி மக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை. கடந்த 10 நாட்களில்…

Read More
Top News

கடல் அலையில் சிக்கிய மாணவன் – காப்பாற்ற சென்ற யோகா ஆசிரியர் உயிரிழந்த பரிதாபம்

மாணவர்களுடன் பழவேற்காடுக்கு வந்த யோகா ஆசிரியர், பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் கடல் அலையில் சிக்கிய மாணவனை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் யோகா மையம் நடத்தி வருகிறார். தமது யோகா மையத்தில் பயிலும் 10 மாணவர்களை திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு திருமலை நகர் மீனவ கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவர்கள் அனைவரும் கடலில் குளிப்பதற்காக கண்ணன் என்பவருடைய படகில் ஏறி…

Read More
Top News

பிரிட்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா – சுகாதாரத்துறை செயலாளர்

பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் மரபியல் மாற்றமடைந்த வீரியமிக்க கொரோனா பரவி வரும் சூழலில் தற்போது பிரிட்டனிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அந்த நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை விமானநிலையத்தில் ஆய்வுசெய்த சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இதுகுறித்த தகவலை கூறினார். அவர் பேசுகையில்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.