Top News

தமிழகத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதி – தேர்தல் ஆணைய அதிகாரி

தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதி செய்து தரப்படும் என தேர்தல் ஆணைய செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுசெய்வதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்நிலைக் குழுவினர் 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்தனர். முதலில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட், பகுஜன்…

Read More
Top News

‘2014-ல் 7,910… 2020-ல் 12,852…’ – இந்தியாவில் சிறுத்தைகள் எண்ணிக்கை 60% உயர்வு!

“நாடு முழுவதும் சிறுத்தைகள் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன” என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். நாட்டில் உள்ள சிறுத்தைகள் எண்ணிக்கை குறித்த அறிக்கையை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் திங்கள்கிழமை வெளியிட்டார். அப்போது அவர் கூறும்போது, “புலி, சிங்கம், சிறுத்தைகள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது, பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் நாட்டின் வனவிலங்கு மற்றும்…

Read More
Top News

“மாஸ்க் போடுங்கள்; நெரிசலை தவிருங்கள், இல்லையெனில் ஐ.சி.யு தான்” – பிரதீப் கவுர்

சென்னை மக்கள் கொரோனாவை மறந்து விட்டது போல தெரிவதாக இந்திய மருத்துவ ஆய்வு கழகத்தின் விஞ்ஞானியும், பொது சுகாதார நிபுணருமான பிரதீப் கவுர் கூறியுள்ளார்.  இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதேபோல், தமிழகத்தை கொரோனா தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இதனிடையே, பிரிட்டனின் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரிட்டனில் இருந்து சென்னை வந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.