நீட் தேர்விற்கு தயாராகி வந்த மதுரை மாணவி தற்கொலை

மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம் என்பவரின் 19 வயது மகள் ஜோதி துர்கா நீட் தேர்விற்கு தயாராகி வந்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், […]

இனி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்கள் படிக்கலாம்..!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர்களை சேர்க்க அரசு அனுமதியளித்துள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு அதிகளவில் மாணவ மாணவியர்கள் விண்ணப்பித்துள்ளதால் கூடுதலாக 20% மாணவர்களை சேர்க்க, […]

அரியர்ஸ் தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது: வெளியானது ஏஐசிடிஇ கடிதம்!

தமிழக அரசின் அரியர் ரத்துக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு AICTE எழுதிய கடிதம் வெளியானது. பொறியியல் மாணவர்களுக்கு அரியர்ஸ் தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) […]

காவிரிகுறித்த கேள்விகளுக்கு இந்தியில் விடையளித்த மத்தியஜல்சக்தி துறை:பெ.மணியரசன் கண்டனம்

தகவல் அறியும் சட்டப்படி காவிரி குறித்த கேள்விகளுக்கு நடுவண் நீராற்றல்துறை  இந்தியில் விடையளித்துள்ளது கண்டனத்திற்குரியது என்று காவிரி உரிமைமீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “காவிரி வழக்கில் […]

சத்துணவு மாணவர்களுக்கு மாதம் 10 முட்டை – தமிழக அரசு

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் வரை சத்துணவு மாணவர்களுக்கு 10 முட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டன. அண்மையில் தமிழக அரசு அறிவித்த […]