“என் கணவரை ஹவுஸ் அரஸ்ட் பண்ணி வச்சிருக்காங்க! மீட்டுக் கொடுங்க!” -கோர்ட் படி ஏறிய நடிகை தீபா
சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து விட்டு தற்போது பிரிந்து சென்று விட்ட கணவரைத் தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிடுமாறு குடும்ப நல நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் நடிகை தீபா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ’நாம் இருவர் நமக்கு இருவர்’ உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தவர் நடிகை தீபா. திருமணமாகி ஒரு மகன் இருந்த நிலையில் கணவருடன் விவாகரத்தாகிவிட மகனுடன் தனியே வசித்து வந்தார். நடிகை தீபா, பாபு இந்நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உள்ளிட்ட பல சீரியல்களின் தயாரிப்பு…