ரூ.399 பேசிக் பேக், ரூ.1499 பிரீமியம் பேக்..! – இந்தியாவில் டிஸ்னி ப்ளஸ் ஸ்ட்ரீமிங் சேவை
இந்தியாவில் இன்று (ஏப்ரல் 3) முதல் டிஸ்னி ப்ளஸ் ஸ்ட்ரீமிங்க் சேவையைத் தொடங்கவுள்ளது. இதற்கு முன் ஐபிஎல் போட்டிகளின் தொடக்க நாளான மார்ச் 29 அன்று டிஸ்னி ப்ளஸ் சேவை இந்தியாவில் தொடங்கப்படும் என வால்ட் டிஸ்னி நிறுவனம் தெரிவித்திருந்தது. இதற்கு முக்கிய காரணம் அதிக மக்கள் ஐ.பி.எல் போட்டிகளை ஹாட்ஸ்டாரில் பார்க்கும் போது டிஸ்னி ப்ளஸ் பற்றி அறிய முடியும் என்பதே ஆகும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. தற்போது…