Tamilnadu

`என் பக்கம்தான் தொண்டர்கள் இருக்காங்க; இபிஎஸ் பக்கம் இருப்பது குண்டர்கள்’- ஓபிஎஸ் பேச்சு

தான் முதல்வராகவோ கட்சி தலைவராகவோ, வர ஆசைபடவில்லை என்றும், கட்சி ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் ஒ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன் மற்றும் சுப்புரத்தினம் தலைமையில் பெரியகுளம் அருகே உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் ஓபிஎஸை சந்தித்து 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து பின்னர்…

Read More
Tamilnadu

தெப்பகாடு: பணிகாலம் முடிந்து ஓய்வு பெறும் 2 கும்கி யானைகளின் நெகிழ்ச்சி வரலாறு!

தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கபட்டு வந்த முதுமலை மற்றும் மூர்த்தி ஆகிய இரண்டு கும்கி யானைகளுக்கு வனத்துறை ஓய்வு அளித்துள்ளது. இந்த கும்கி யானைகள் பற்றிய சுவாரஸ்ய பின்னணி இங்கே! அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எப்படி குறிப்பிட்ட வயதை கடக்கும் போது ஒய்வு அளிக்கபடுகிறோ, அதே போல தமிழகத்தில் வனத்துறை பராமரிப்பில் உள்ள கும்கி யானைகள் மற்றும் பிற வளர்ப்பு யானைகள் 58 வயதை அடையும் அவற்றிற்கு ஓய்வு அளிக்கபடும். அந்த வகையில் முதுமலையில்…

Read More
Tamilnadu

நேற்று கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை.. இன்று உயர் பதவியில் வேலை.. நெகிழ்ச்சி கதை!

மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தினராலே கைவிடப்பட்ட இருவர், கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்றுள்ளனர். இது அங்கு சிகிச்சையில் உள்ளவர்கள் மற்றும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த ஒருவர் மாதம் 60,000 சம்பாதிக்கும் மேலாளர் பணிக்கு தேர்வாகியுள்ளார். போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆங்கிலோ இந்தியனான மற்றொருவரோ குடியில் இருந்து மீண்டு காபி ஷாப்பில் வேலைக்கு செல்கிறார். இவர்களில் ஒருவரான 29 வயதாகும் ஜேம் சேவியர், ஏழாம் வகுப்பு படிக்கும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.