`என் பக்கம்தான் தொண்டர்கள் இருக்காங்க; இபிஎஸ் பக்கம் இருப்பது குண்டர்கள்’- ஓபிஎஸ் பேச்சு
தான் முதல்வராகவோ கட்சி தலைவராகவோ, வர ஆசைபடவில்லை என்றும், கட்சி ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் ஒ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன் மற்றும் சுப்புரத்தினம் தலைமையில் பெரியகுளம் அருகே உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் ஓபிஎஸை சந்தித்து 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து பின்னர்…