Tamilnadu

தமிழகம் முழுவதும் பரவலாக மழை… எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா?

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஓரிரு தினங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல்  மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல், மாம்பலம், பல்லாவரம், எழும்பூர், புரசைவாக்கம், தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது….

Read More
Tamilnadu

கிணத்தை காணோம் பாணியில் செல்போன் டவரையே தூக்கிய கும்பல்: விசாரணையில் வெளியான பகீர் தகவல்

வாழப்பாடி அருகே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன் டவரை நூதன முறையில் திருடிச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே எம்.பெருமாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரது இடத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கப்பட்டது. இந்த செல்போன் டவரை பாதுகாக்க அப்பகுதியை சேர்ந்த ஒருவரை நியமித்து இருந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இறுதியில் பத்து பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த…

Read More
Tamilnadu

மாறிமாறி பேசுவதுதான் திமுகவின் திராவிட மாடல் – எடப்பாடி பழனிசாமி

ஆறுகுட்டி போல் எந்த குட்டியும் செல்லவில்லை. எல்லா குட்டிகளும் எங்களிடம்தான் உள்ளனர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திருச்சியில் முன்னாள் அமைச்சர் சிவபதி இல்ல திருமண விழாவில் பங்கேற்று சென்னை திரும்பிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “ஆறுகுட்டிபோல் எந்த குட்டியும் செல்லவில்லை. எல்லா குட்டிகளும் எங்களிடம்தான் உள்ளனர். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி விசாரணை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். ஆகவே அந்த அறிக்கை குறித்து கருத்து சொல்வது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.