Tamilnadu

மனைவியை நடுநோட்டில் இறக்கிவிட்டு மச்சினிச்சியை கடத்திய காவல் உதவி ஆய்வாளர் பணி நீக்கம்!

மனைவியின் தங்கையை கடத்திய விவகாரம் தொடர்பாக கூடலூர் காவல் உதவி ஆய்வாளரை பணிநீக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (42). காவல் உதவி ஆய்வாளரலான இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்நிலையில், இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கோபி மதுவிலக்கு பிரிவில் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்தபோது, மனைவியின் தங்கையை திருமணம் முடிக்க வேண்டும் என்ற விபரீத ஆசையில் பல்வேறு வகையில் திட்டமிட்டுள்ளார். இதனால்…

Read More
Tamilnadu

“எங்களுக்கு சோறுபோடுங்க போதும்; தலையில தூக்கிவைச்சு கொண்டாடாதீங்க”-நடிகர் சத்யராஜ் காட்டம்

“எங்களுக்கு சோறு போடுங்கள் போதும்; தலையில் வைத்து கொண்டாடாதீர்கள்” என நடிகர் சத்தியராஜ் பேசியுள்ளார். ஈரோட்டில் தற்கொலை தடுப்பு சேவையை தொடக்க விழாவில் நடிகர் சத்தியராஜ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர் சந்தித்த அவர், “நீட் தேர்வு ரத்து செய்யவேண்டும் என்பதற்கு முதல் தலைமுறை பட்டதாரி உருவாகுவது முக்கியம். அதற்கு தடையாக எது இருந்தாலும் நீக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து” என்றார். தொடர்ந்து சத்தியராஜிடம், தொடர்ச்சியான தற்கொலை செய்திகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ஒரு…

Read More
Tamilnadu

கடலூர்: பெற்றோரே ஏற்பாடு செய்த குழந்தை திருமணம்.. சமயோசிதமாக செயல்பட்ட அதிகாரிகள்

கடலூரில் பள்ளி செல்லும் சிறுமியுடன் 25 வயது நபருக்கு நடக்க இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை அடுத்த விஜயமாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (25 வயது). இவருக்கும் மங்கலம்பேட்டை பகுதியை சேர்ந்த பள்ளி செல்லும் சிறுமிக்கும், 12.9.22 திங்கள்கிழமை விஜயமாநகரம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. பெற்றோர் தரப்பில் திருமண பத்திரிகைகளும் அச்சடிக்கப்பட்டு விநியோகப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இத்திருமணம் குறித்து கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கும்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.