மனைவியை நடுநோட்டில் இறக்கிவிட்டு மச்சினிச்சியை கடத்திய காவல் உதவி ஆய்வாளர் பணி நீக்கம்!
மனைவியின் தங்கையை கடத்திய விவகாரம் தொடர்பாக கூடலூர் காவல் உதவி ஆய்வாளரை பணிநீக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (42). காவல் உதவி ஆய்வாளரலான இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்நிலையில், இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கோபி மதுவிலக்கு பிரிவில் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்தபோது, மனைவியின் தங்கையை திருமணம் முடிக்க வேண்டும் என்ற விபரீத ஆசையில் பல்வேறு வகையில் திட்டமிட்டுள்ளார். இதனால்…