Tamilnadu

பிரம்மாண்டமாக நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநாடு: புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!

அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜக்டோ ஜியோ மாநாட்டில் புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஜாக்டோ ஜியோ மாநாடு சென்னை தீவுத்திடல் நடைபெற்றது. இதில் தமிழக முழுவதும் இருந்து பேருந்துகள் மூலம் ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் தேசிய கல்வி கொள்கை 2020 ரத்து செய்ய வேண்டும், ஜிஎஸ்டி வரி விதிப்பு ரத்து செய்ய வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ…

Read More
Tamilnadu

போதை மாத்திரைகளை வீட்டுக்கே டோர் டெலிவரி செய்த இளைஞர் கைது! சிக்கியது எப்படி?

சென்னையில் போதை மாத்திரைகளை வீட்டுக்கே சென்று டெலிவரி செய்து வந்த தனியார் உணவு டெலிவரி நிறுவன ஊழியரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தனியார் உணவு டெலிவரி நிறுவனமான Zomato-வில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தனிப்படை போலீசார் மொபைல் போனில் அந்த நபரை தொடர்பு கொண்டு தங்களுக்கு போதை மாத்திரைகள் வேண்டுமென கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த நபர் போதை மாத்திரைகளை…

Read More
Tamilnadu

நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவிகள்.. சோகத்தில் சடலத்தையே சுற்றிவந்த வளர்ப்பு நாய்!

குட்டையில் குளிக்க சென்ற 10ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து மாணவி வளர்த்த வளர்ப்பு நாய் சோகமாக அருகிலேயே அமர்ந்திருந்த சம்பவம் கண்கலங்க செய்துள்ளது. ராசிபுரம் அடுத்த அத்திப்பழகானூர் பகுதியில் உள்ள நத்தமா குட்டையில் குளிக்கச் சென்ற 10ஆம் வகுப்பு ஜணணி, 8ஆம் வகுப்பு ரட்சணாஸ்ரீ என பள்ளி மாணவிகள் 2 பேர் குட்டையில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பழகானூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.