Tamilnadu

மணமகன் கையிலிருந்து தாலியைப் பிடுங்கி மணமகளுக்கு கட்டமுயன்ற காதலன்! – சினிமா பாணியில் நடந்த சம்பவம்

சென்னை, தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த இருவருக்கு நேற்று முன்தினம் காலை திருமணம் நடக்க இருந்தது. குறித்த முகூர்த்த நேரத்தில், மணமகன் தாலியைக் கட்ட முற்பட்டார். அப்போது, மணமேடைக்கு வந்த வாலிபர் ஒருவர், மணமகனின் கையிலிருந்த தாலியைப் பிடுங்கி மணமகளுக்குக் கட்ட முற்பட்டார். இதை சற்றும் எதிர்பார்த்த உறவினர்கள், அந்த வாலிபரைத் தடுத்து நிறுத்தி அவரின் கையிலிருந்த தாலியைப் பிடுங்கியதோடு, அவரை அடித்து உதைத்தனர். திருமணம் இந்தச் சம்பவம் தொடர்பாக ஆர்.கே நகர்ப் பகுதி காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது….

Read More
Tamilnadu

”மதுரைக்கு விரைவில் நல்ல செய்தி வரும்”-ட்விட்டரில் நிதியமைச்சர் பிடிஆர் கொடுத்த சர்ப்ரைஸ்!

மதுரைக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என ட்விட்டரில் கோரிக்கை வைத்தவருக்கு நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக நிதியமைச்சருமான பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார். இதையடுத்து சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு, தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிடுவது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக உள்ளது. இந்த நிலையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் முதல்வர்…

Read More
Tamilnadu

சென்னை: மாடி விட்டி மாடி தாவி காப்பர் பைப்களை திருடியதாக சிறார்கள்.. சிக்கியது எப்படி?

கொரட்டூரில் மாடி விட்டு மாடி தாவி திருடும் மர்ம கும்பலை பொறிவைத்து கையும் களவுமாக கொரட்டூர் காவல் துறையினர் பிடித்துள்ளனர். சென்னை கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய 18-வது தெருவில் உள்ள ரூபி என்கிளேவ் என்னும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. நேற்றிரவு மாடியின் மேலே வந்த மர்ம நபர்கள் அங்குள்ள 6 வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த ஏசி-யின் காப்பர் பைப்களை மட்டும் குறி வைத்து திருடிச் சென்றதாக 5-க்கும் மேற்பட்ட…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.