Tamilnadu

கெடுதலை மட்டுமே செய்யும் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள்! முழுமையாக ஒழிக்க கோரிக்கை!

தடை செய்யப்பட்ட, இரக்க குணமற்ற ஆப்ரிக்க கெளுத்தி மீன் பண்ணைகளை முற்றிலும் அழிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரணம் என்ன? இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள்.. கோழி, மாடு, ஆடு இறைச்சி கழிவுகளே இவற்றிற்கு உணவாக வழங்கப்படுகிறது. இரும்பு போன்றவற்றையும் உண்கின்றன. எதுவும் கிடைக்காத பட்சத்தில் மீன்களையே உண்ணும் குணம் கொண்டவை. ஆக்சிஜன் குறைந்த அளவுகொண்ட இடங்கள், கழிவுநீர், சேறு, சகதி நிறைந்த இடங்களிலும் வளரக்கூடியவை. வெள்ளப்பெருக்கு காலங்களில், வெள்ளத்தில் கலந்து ஏரிகளில்…

Read More
Tamilnadu

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: இழப்பீடு தொடர்பான வழக்கு முடித்துவைப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.10 கோடி வழங்கக்கோரிய வழக்கை முடித்துவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கான இழப்பீட்டை உயர்த்தி வழங்கக்கோரி ராஜ்குமார் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதேபோல உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் 10 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கக்கோரி…

Read More
Tamilnadu

‘தீண்டத்தகாத சாதி எது?’ – சிபிஎஸ்இ வினாத்தாளால் சர்ச்சை; பள்ளி நிர்வாகம் விளக்கம்

மதுரையில் சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளியில் நடைபெறும் பருவத் தேர்வில் தீண்டாமை குறித்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள வல்லபா வித்யாலயா சி.பி.எஸ்.இ.  பள்ளியில் பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 6-ம் வகுப்பிற்கான சமூக அறிவியல் பருவத்தேர்வு கேள்வித் தாளில் தீண்டாமை குறித்து கேள்வி இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், மும்பை மாகாணத்தில் எந்த சாதி தீண்டத்தகாத சாதியாக இருந்தது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.