Tamilnadu

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் படங்களை பேனரில் போட்டு வம்பிழுக்க முயற்சி- இபிஎஸ் தரப்பினர் மீது புகார்

போடியில் ப்ளக்ஸ் பேனரில் படம் போட்டது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் உண்டாகும் சூழலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமை பதவிக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என தனித்தனியாக பிரிந்துள்ளனர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த தொகுதியான தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி…

Read More
Tamilnadu

மாமனாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய மருமகன் – போலீஸ் வலைவீச்சு!

காரைக்குடி அருகே மாமனாரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய மருமகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூரைச் சேர்ந்தவர் 55 வயதான நாகப்பன். இவரது மகள் ராக்கம்மாளுக்கும், அதே ஊரைச் சேர்ந்த சின்ன கருப்பு என்பவரது மகன் ராமச்சந்திரன் என்பவருக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தனது மகள் ராக்கம்மாளை பார்ப்பதற்காக நாகப்பன் மருமகன் ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மாமனாருக்கும், மருமகனுக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் தனது…

Read More
Tamilnadu

தண்டவாளம் அருகே சிதறிக்கிடந்த இளைஞர் உடல்: கொலையா? தற்கொலையா? – ரயில்வே போலீஸ் விசாரணை

ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கொலையா? அல்லது ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா? என்பது போன்ற பல கோணங்களில் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளம் அருகே 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடல், தலை, கை, கால்கள் ஆங்காங்கே சிதைந்து கிடப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர், தகவலின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.