Tamilnadu

1,500 பவுன் நகை திருட்டு – ஊர் ஊராய் சுற்றிவந்த பட்டறை உரிமையாளர் கோவையில் கைது

1500 பவுன் நகையை திருடிக் கொண்டு ஊர் ஊராய் சுற்றி வந்த நகை பட்டறை உரிமையாளரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் சுஜித் மைட்டி (40). கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கோவை வந்த இவர், செட்டி வீதி பகுதியில் தங்கி நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவருக்கு தொழில்ரீதியாக பலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக் கொண்ட இவர், சொந்தமாக நகைப்பட்டறை ஒன்றை ஆரம்பித்தார். இந்நிலையில், சுஜித் மைட்டியிடம் பலர்…

Read More
Tamilnadu

‘திமுகவை உடைக்க அக்கட்சியிலேயே 3 குழுக்கள்’ – இந்து முன்னணி மாநில தலைவர் விமர்சனம்

திமுகவை உடைக்கவும் கைப்பற்றவும் அக்கட்சியிலேயே மூன்று குழுக்கள் செயல்பட்டு வருவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்து சமூக மக்களை இழிவாக பேசியதாக ஆ.ராசாவை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்ட இக்கடையடைப்பு போராட்டத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில்  பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்ட காவல்துறை எஸ்.பி பத்ரிநாராயணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு…

Read More
Tamilnadu

கேபி பூங்கா விவகாரம்: குடியிருப்புகள், கட்டுமானங்களை ஆய்வு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை புளியந்தோப்பு கேபி பூங்கா குடிசை மாற்று வாரியத்தில் தரம் இல்லாத வீடுகள் கட்டப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து குடியிருப்புகள், கட்டுமானங்களை ஆய்வு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இவற்றுடன் வாரியத்தின் பழைய குடியிருப்புகளும் புதிய கட்டுமானங்களை ஆய்வு செய்ய இணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் வல்லுநர் குழு, வாரியத்தின் கட்டுமானங்கள், கட்டுமான பொருட்கள், வேலையாட்களின் பணி உள்ளிட்டவற்றை ஆரம்ப நிலையில் இருந்தே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.