1,500 பவுன் நகை திருட்டு – ஊர் ஊராய் சுற்றிவந்த பட்டறை உரிமையாளர் கோவையில் கைது
1500 பவுன் நகையை திருடிக் கொண்டு ஊர் ஊராய் சுற்றி வந்த நகை பட்டறை உரிமையாளரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் சுஜித் மைட்டி (40). கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கோவை வந்த இவர், செட்டி வீதி பகுதியில் தங்கி நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவருக்கு தொழில்ரீதியாக பலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக் கொண்ட இவர், சொந்தமாக நகைப்பட்டறை ஒன்றை ஆரம்பித்தார். இந்நிலையில், சுஜித் மைட்டியிடம் பலர்…